புதிய வரவுகள் »

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

சோற்றுத் துருத்தி!




‘என் உயிர் பிரிவதற்குள் தமிழ் ஈழத்தைப் பார்த்துவிட வேண்டும். -கலைஞர்-
                                                            –செய்தி-
கலாம் சொன்னார்
கடைபிடிக்கிறார் கலைஞர்
கனவுகாண
--
வடைசுட கிழவியில்லை
வடைதிருடும் ஆசை
காக்கைக்கு
--
கனவுகள் மெய்ப்படுமோ
கயமைகள் கண்டக்கால்?
--
வாய்க்கரிசி போட்டவன்
வாய்க்கரிசி போடுமுன்
மலரட்டுமே ஈழம்
--
செருப்பைப்போல் தேயட்டும்
புரண்டு புரண்டு பேசும்
நா